மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்கமையால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). திருப்பூரில் உள்ள சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் சமூக வலைதளமான டிக்- டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்தார். இதனை அமிர்தலிங்கம் கண்டித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் … Continue reading மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்கமையால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed