மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்கமையால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). திருப்பூரில் உள்ள சந்தையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் சமூக வலைதளமான டிக்- டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்தார். இதனை அமிர்தலிங்கம் கண்டித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் … Continue reading மனைவி சினிமாவில் நடிப்பது பிடிக்கமையால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்